நம் மன அழுத்தம் உருவாகுவதற்கு மற்றவர்களை காரணமாக எண்ணுகிறோம். நாம் எதிர்பார்ப்பது நமக்கு கிடைக்காமல் போகிறபோது தான் நமக்கு மன அழுத்தம் உண்டாகிறது. எதிர்பார்ப்பெதுவுமின்றி, அதனை அடைய முயற்ச்சி செய்தால், நிச்சயம் வெற்றி அடைந்து மன அழுத்தமின்றி வாழலாம். மாலை வணக்கம்
அமைதியும் ஆரோக்கியமும் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம். பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். சந்தேகங்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்