காத்தாடி நமக்கு ஒரு நல்ல படிப்பினையை கற்றுக் கொடுக்கிறது. தொடர்ந்து சரியான திசையில் உயர பறக்க வேண்டுமெனில், நூலோடு இணைந்து கட்டுபாட்டில் இருத்தல் அவசியம். அதேபோல் மனிதன் எவ்வளவுதான் புகழின் உச்சிக்கு சென்றாலும் தாம் ஏறி வந்த பாதைகளையும், உதவியவர்களையும் தொடர்ந்து நினைவில் வைத்து கொள்வது அவசியம். அத்தகைய செயல், மனிதனை புகழின் உச்சியில் நிலைத்திருக்க செய்யும். மாலை வணக்கம்
அமைதியும் ஆரோக்கியமும் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம். பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். சந்தேகங்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக