கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, அரைத்து தழும்பு உள்ள இடத்தில் அடிக்கடி தடவி வந்தால் தழும்பு நீங்கும். அம்மை தழும்பு நீக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.
அமைதியும் ஆரோக்கியமும் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம். பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். சந்தேகங்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்