முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

​⁠தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!!

தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ?? இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க !

*ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்... இறுதி வரை படிங்க*.......

*நம்ம ஊரில் ஒரு வரலாறு இருக்கு...* பிரம்மனை சிறையில் அடைத்தான் *முப்பாட்டன் முருகன்*.. அப்புறம் அப்பனுக்கே பாடம் சொல்லிக் குடுத்தான் முருகன்..... என்று ஏன் அப்படி செய்தார்??? என்றால்.... *ஓம் எனும் சொல்லுக்கு பொருள் சொல்லத்தான்.....*

நீட் தேர்வின் பின்னால் உள்ள சர்வதேச சதிகள்

▫ இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

---கற்றது பொறியியல்--- 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 பொறியியல் துறையின் வீழ்ச்சிக்கும் பொறியியலாளர்களின் வேலை இன்மைக்கும் காரணம்

ட்ரம்ப்பின் வாதத்துக்கும் தமிழக பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதற்கும் உள்ள தொடர்பு தான்!!! (குறிப்பு: முழுதும் படியுங்கள்) 🤔அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில், "உலகமயமாக்கலால் நாம் பெற்றதைவிட இழந்ததே அதிகம். நம் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. அதோடு நம் வேலைவாய்ப்புகளும். உலகமயமாக்கலால் நம் பொருளாதாரம் சிதைகிறது. உலகமயமாக்கலை மீள்வாசிப்பு செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம் என்றார்.

சிந்தனை துளிகள்.....

1. உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது. 2. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள்.

தமிழ் வீழும் நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா,,,,,

தமிழ் வீழும் நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா,,,,, பிற மொழிகளை அதனுள் புகுத்தி கலப்படப்படுத்தியதனால் தான்... தமிழில் உரையாடும்போது ஆங்கிலம் எதற்கு?? Love எனும் ஆங்கிலச் சொல் ஒன்றையே காதல், அன்பு, இறை நம்பிக்கை, நாட்டுப்பற்று, பாசம், காமம்,,,, என பல பொருள்களுக்குப் பயன்படுத்துகிறான் ஆங்கிலேயன்....

படித்ததில் வலித்தது

⚠ விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன், இன்று சொந்தங்களின் வீட்டிற்குச் செல்லக்கூட முன் அனுமதி கேட்கிறான். ⚠ குடிக்க தண்ணீர் கேட்டவற்கு மோர் கொடுத்தவன், இன்று புட்டியில் தண்ணீரை அடைத்து அதிக விலைக்கு விற்கிறான். ⚠ வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக் கட்டி வைத்தவன், இன்று வாழ்க்கைத் தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.
Advertisement