*நம்ம ஊரில் ஒரு வரலாறு இருக்கு...*
பிரம்மனை சிறையில் அடைத்தான் *முப்பாட்டன் முருகன்*..
அப்புறம் அப்பனுக்கே பாடம் சொல்லிக் குடுத்தான் முருகன்..... என்று
ஏன் அப்படி செய்தார்??? என்றால்....
*ஓம் எனும் சொல்லுக்கு பொருள் சொல்லத்தான்.....*
நாமும் அதன் அர்த்தம் என்னனு தெரிஞ்சுக்கலாமே....
😇: ஓம் என்பது...
அ+உ+ம் என்பர்...
அஃதாவது,,,
அ - அரன் ( சிவம்)
உ - உமை அம்மை ( சத்தி)
ம் - முருகன் ( முத்தி)
😇: ஓங்காரத்தின் விளக்கங்கள் இணையத்திலேயே எக்கச்சக்கமாய் உள்ளது
😇: எல்லாமே ஆதியில் இருந்து வந்தவையாக இருக்குமா என்பதில் கேள்வி உண்டல்லவா...
😇: என் சிற்றறிவுக்கு எட்டிய வரை...
சிவமும் சத்தியும் பிரிக்க முடியாதவை
😇: சிவம் என்பது பருப்பொருள்...
😇: சத்தி என்பது ஆற்றல்...
( இரும்புச் சத்து,, புரதச் சத்து,,
என்று சொல்வது போல் பொதுவில் சத்தி எனலாம்)
😇: இதை என்றோ நாம் உணர்ந்து விட்டோம்...
பின்னாளில் Eienstien கூறினார் அல்லவா,,, *E=mc²* என்று...
அதே தான்
😇: சிவமாகிய பொருளில் மறைந்திருக்கும் சத்தியாகிய ஆற்றலைத் தேடும் வழியாக
இந்த *ஓம்* எனும் *ஓங்காரம்*
திகழ்கிறது
😇: இதன் வழியாக நாம் அடைய முற்படுவது முருகு எனும் *முத்தி*யைத் தான்
😇: *அ* எனும் எழுத்தை அகரம் என்கிறோம்
அது போல்...
*அகாரம்*
*உகாரம்*
*மகாரம்*
என்று....
*ஓங்காரம்* என ஒன்றிணைக்கிறோம்
😇: ஓம் எனும் ஒலியின் பயன்பாடு குமரிக் கண்டத்தின் புலவரான *மயன்* பாடிய நூல்களில் இருந்தே காணக்கிடைக்கின்றன
😇: உடலின் ஆற்றலை ஒருங்கிணைத்து,,,,,
முத்தியடைய வழி வகுக்கும் ஒற்றுமையின் விகுதி தான் ஓம்
😇: இதைத் தான் *தமிழ் இலக்கணமும்* சொல்கிறது
😇: *எ.கா.*:
செய்வோம் = செய்+ வ்+ *ஓம்*
தொழுவோம்=
தொழு+வ்+ *ஓம்*
தடுப்போம் = தடு+ ப்+ *ஓம்*
😇: இதைப் பிரணவம் என்று சமக்கிருதத்தில் கூறுவர்...
தமிழர் இலக்கணத்தின் விகுதியைத் தான் இந்து மதமும் இன்னும் சில மதங்களும் *ஓம்* ஒலியாக மந்திரத்திற்குப் பயன்படுத்துகின்றன...
😇:
" *ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும், ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும், ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ* "
—(மயன் விஞ்ஞானம்)
😇: இந்த ஒலி அண்டத்திலும் உண்டு
😇: அணுவிலும் உண்டு
😇: பிற ஒலிகள் கேட்காதவாறு காதைப் பொத்திக் கொண்டால் கேட்கும் ஒலி ஓம் தான் என்பார் என் பாட்டனார்
இதில் இருக்கும் உகரத்தைத் தான் *உ*
என்று போட்டு எழுதத்துவங்குகிறோம்...
பிள்ளையார் சுழி என்று பெயர் அதற்கு...
(ஏன் இந்தப் பெயர் என்று தெரியவில்லை)
இன்றும் தெற்கில் உள்வர்கள்
*உ* என்று எழுதி பின்
*சிவமயம்*
என்று எழுதித் தான் எதையும் தொடங்குவர்...
😇: ஓம் எனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓம் எனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓம் எனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓம் எனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே...
............ திருமூலர்
பிரம்மனை சிறையில் அடைத்தான் *முப்பாட்டன் முருகன்*..
அப்புறம் அப்பனுக்கே பாடம் சொல்லிக் குடுத்தான் முருகன்..... என்று
ஏன் அப்படி செய்தார்??? என்றால்....
*ஓம் எனும் சொல்லுக்கு பொருள் சொல்லத்தான்.....*
நாமும் அதன் அர்த்தம் என்னனு தெரிஞ்சுக்கலாமே....
😇: ஓம் என்பது...
அ+உ+ம் என்பர்...
அஃதாவது,,,
அ - அரன் ( சிவம்)
உ - உமை அம்மை ( சத்தி)
ம் - முருகன் ( முத்தி)
😇: ஓங்காரத்தின் விளக்கங்கள் இணையத்திலேயே எக்கச்சக்கமாய் உள்ளது
😇: எல்லாமே ஆதியில் இருந்து வந்தவையாக இருக்குமா என்பதில் கேள்வி உண்டல்லவா...
😇: என் சிற்றறிவுக்கு எட்டிய வரை...
சிவமும் சத்தியும் பிரிக்க முடியாதவை
😇: சிவம் என்பது பருப்பொருள்...
😇: சத்தி என்பது ஆற்றல்...
( இரும்புச் சத்து,, புரதச் சத்து,,
என்று சொல்வது போல் பொதுவில் சத்தி எனலாம்)
😇: இதை என்றோ நாம் உணர்ந்து விட்டோம்...
பின்னாளில் Eienstien கூறினார் அல்லவா,,, *E=mc²* என்று...
அதே தான்
😇: சிவமாகிய பொருளில் மறைந்திருக்கும் சத்தியாகிய ஆற்றலைத் தேடும் வழியாக
இந்த *ஓம்* எனும் *ஓங்காரம்*
திகழ்கிறது
😇: இதன் வழியாக நாம் அடைய முற்படுவது முருகு எனும் *முத்தி*யைத் தான்
😇: *அ* எனும் எழுத்தை அகரம் என்கிறோம்
அது போல்...
*அகாரம்*
*உகாரம்*
*மகாரம்*
என்று....
*ஓங்காரம்* என ஒன்றிணைக்கிறோம்
😇: ஓம் எனும் ஒலியின் பயன்பாடு குமரிக் கண்டத்தின் புலவரான *மயன்* பாடிய நூல்களில் இருந்தே காணக்கிடைக்கின்றன
😇: உடலின் ஆற்றலை ஒருங்கிணைத்து,,,,,
முத்தியடைய வழி வகுக்கும் ஒற்றுமையின் விகுதி தான் ஓம்
😇: இதைத் தான் *தமிழ் இலக்கணமும்* சொல்கிறது
😇: *எ.கா.*:
செய்வோம் = செய்+ வ்+ *ஓம்*
தொழுவோம்=
தொழு+வ்+ *ஓம்*
தடுப்போம் = தடு+ ப்+ *ஓம்*
😇: இதைப் பிரணவம் என்று சமக்கிருதத்தில் கூறுவர்...
தமிழர் இலக்கணத்தின் விகுதியைத் தான் இந்து மதமும் இன்னும் சில மதங்களும் *ஓம்* ஒலியாக மந்திரத்திற்குப் பயன்படுத்துகின்றன...
😇:
" *ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும், ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும், ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ* "
—(மயன் விஞ்ஞானம்)
😇: இந்த ஒலி அண்டத்திலும் உண்டு
😇: அணுவிலும் உண்டு
😇: பிற ஒலிகள் கேட்காதவாறு காதைப் பொத்திக் கொண்டால் கேட்கும் ஒலி ஓம் தான் என்பார் என் பாட்டனார்
இதில் இருக்கும் உகரத்தைத் தான் *உ*
என்று போட்டு எழுதத்துவங்குகிறோம்...
பிள்ளையார் சுழி என்று பெயர் அதற்கு...
(ஏன் இந்தப் பெயர் என்று தெரியவில்லை)
இன்றும் தெற்கில் உள்வர்கள்
*உ* என்று எழுதி பின்
*சிவமயம்*
என்று எழுதித் தான் எதையும் தொடங்குவர்...
😇: ஓம் எனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓம் எனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓம் எனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓம் எனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே...
............ திருமூலர்

கருத்துகள்
கருத்துரையிடுக