கட்டுப்பாடற்ற வழி தவறி பெறக்கூடிய இன்பங்கள் குறுகிய காலம்தான் நிற்கும். அத்தகைய சிற்றின்பங்களினால் வரும் துன்பங்கள் நீண்ட காலம் நீடிக்கும். எனவே துன்பமமற்ற நிலையான இன்பத்தை பெற வேண்டுமெனில், எப்போதும் தனது மனதையும் புலன்களையும், கட்டுபாட்டோடு வழிதவறாமல் நடத்தல் வேண்டும். இரவு வணக்கம்
அமைதியும் ஆரோக்கியமும் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம். பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். சந்தேகங்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக