முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இசை ஞானி இளையராஜாவின் இசை தொகுப்பு

🎼 இசை ஞானி இளையராஜா -வின் (ஒரு சில படங்களை தவிர்த்து ) 2019 வரை அனைத்து படங்களின் பாடல்களும். தேவையான பட பாடல்களை தேடி எடுப்பதற்கு வசதியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். 🤝நன்றி 👉 இலவச பதிவிறக்கம் (Free Download)

மதராசபட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை

Free Download

அமேசான் பற்றிய சிறு விளக்கம்

அமேசன் என்கிற ஆச்சரியம்! வருடமெல்லாம் கொட்டும் மழை! சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை  பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு! 

எளிய தமிழில் Java Script

Free Download

👌மொழிப்போர் தொடங்கியது எதற்கு? - மொழிப்போர் தியாகிகள் தின சிறப்புப் பகிர்வு!🙏

  நீ ங்களோ... நானோ, ஒரு 10 நாள்கள் தமிழ் மொழி பேசாத ஒரு நகரத்தினுள் விடப் படுவதாக வைத்துக்கொள்வோம். நமக்கோ, தமிழ் -ஆங்கிலம் தவிர்த்து ஏதும் தெரியாது. அங்கு இருப்பவர்களுக்கோ தமிழும் ஆங்கிலமும் தெரியாது. இந்த நிலையில், நீங்கள் அந்த நகரத்தில்தான் 10 நாள்களைக் கழிக்க வேண்டுமெனில், உங்களின் மனநிலை எப்படித் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, இன்று நடக்கும் அரசுப் பணித் தேர்வில் நீங்கள் இந்தியில்தான் தேர்வெழுத வேண்டுமெனில், நீங்களோ... நானோ என்ன செய்திருப்போம்? வெறும் 10 நாள்களுக்கு மட்டுமல்ல, இனிவரும் நாளையெல்லாம் இந்தி மொழியோடுதான் கழிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டபோது, `பள்ளிப்படிப்பில் இனி, உங்களின் தாய் மொழி கூடாது; இந்தி மட்டுமே' என்று சொன்னபோது, இந்தி பேசாத அனைத்து இந்தியரும், ஒருகணம் இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாகவே நினைத்தனர். இந்தப் போராட்டமே ஜனவரி 25-ம் நாள் நினைவுகூரப்படும் மொழிப்போர் தியாகிகள் தினம். 

💖வாகமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்! ஊர் சுத்தலாம்…🚣

‘இந்த லீவுல டூர் அடிக்கலாம்னு இருக்கேன்’ என்பவர்களது பெரும்பாலான சாய்ஸ் என்னவாக இருக்கும்? மலைவாச ஸ்தலங்கள் என்றால் ஊட்டி, கொடைக்கானல்... அருவி என்றால் குற்றாலம்... கோயில் குளம் என்றால் திருச்செந்தூர், திருவண்ணாமலை. இதெல்லாம் மனசை மயக்குபவைதான். ஆனால் அதையும் தாண்டி, ‘‘வாடா தம்பி... ரோஸ்மில்க் வாங்கித் தர்றேன்’’ என்று கிக்காக அழைக்கும் சமந்தாபோல் சொக்கவைக்கும் இடங்கள் எக்கச்சக்கம் உண்டு. மிடில் க்ளாஸ் மக்கள் யோசிக்காமல் பெட்டியைக் கிளப்பிக் கொண்டு பார்க்க வேண்டிய அற்புதமான சில இடங்களுக்கு வண்டியைக் கிளப்பினேன். இந்த வாரம், கேரள மாநிலத்தில் இருக்கும் வாகமன்.

புதிய தகவல்

டைட்டானிக்  கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம். அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர். நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம். இந்த சாம்சன் கப்பல் போல. அடுத்து
Advertisement